Friday, February 6, 2009

விடுதலை - 1



எது ஆறாவது அறிவு?


விலங்கிடமிருந்து மனிதைனை பிரித்துக்கட்டும் அந்த அறிவின் உருவம் என்ன? செயல் என்ன? மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை யால் அடித்துக்கொள்ளும் அந்த செயலா? அவ்வாறு அடித்துக்கொள்ளும் போது மனித உடம்பிலிருந்து சிதறி தரையில் வழிந்தோடும் இரத்தமா... அதன் உருவம்?...


மனிதனின் ஆறாவது அறிவுக்கு செயல் ஒன்றில்லை, உருவம் ஒன்றில்லை. கணக்கில் அடங்காத செயல்களும், கண்ணுக்கே புலப்படாத உருவங்களும், ஒவ்வொரு மைக்ரொ வினாடியிலும் கோடிக்கணக்கில் மனிதனிடமிருந்து பிறந்து இறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போதும்...

No comments: